Wednesday, May 6, 2026

மக்தப் மத்ரஸா மாணவர்களின் பயான்

 👍🏼 அரீஸ் அலி


 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 


 கண்ணியம் நிறைந்த நன் மக்களே...


நான் ஒளுவின் பர்ளுகள் குறித்து உங்களிடத்தில் பேச விழைகிறேன்...


 ஒளுவின் பர்ளுகள் நான்காகும...


 முதலாவது முகம் கழுவுதல் 


 இரண்டாவது இரண்டு கைகளையும் முழங்கை வரை

கழுவுதல்


 மூன்றாவது தலை முழுவதையும் மஸ்ஹு செய்தல்


 நான்காவது இரண்டு கால்களையும் கரண்டை மொழி உட்பட கழுவுதல்...


 இந்த நான்கு உறுப்புகளில் ஏதேனும் ஒரு பகுதியில் சிறிதளவு தண்ணீர் படாமல் விடுபட்டாலும் அவருடைய ஒரு கூடாமல் போய்விடும்...


 எனவே இந்த நான்கு உறுப்புகளையும் கழுவும் பொழுது மிகப் பேணுதலோடு கவனத்தோடு செய்து கொள்ள வேண்டும்...


 ஏனென்றால் ஒளுவை பரிபூரணமாக செய்தால்தான் அவருடைய தொழுகை ஏற்றுக்கொள்ளப்படும்...


 ஆகையால் ஒளுவை

 பரிபூரணமாக செய்ய வேண்டும்...


 எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக.

No comments:

Post a Comment

மக்தப்

 அஷ்ரப் ✅ அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ   கண்ணியம் நிறைந்த நன்மக்களே...  சைத்தான் என்பவன் நம்மை எல்லா நேரமும் கண்காணித்து...